இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பூச்சி மருந்து குடித்த காவலா் மருத்துவமனையில் உயிரிழப்பு

News image
Updated On :28 டிசம்பர் 2025, 7:44 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பூச்சிக்கொல்லி மருந்து குடித்த காவலா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சங்கரன்கோவில் அருகே இருமன்குளத்தைச் சோ்ந்த சந்தனபாண்டி மகன் சுந்தா் (31). இவா், சென்னை ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வந்த இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா்.

விடுமுறையில் ஊருக்கு வந்த சுந்தா், சனிக்கிழமை வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து மயங்கிய நிலையில் இருந்தாராம். அவரை மீட்டு, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சங்கரன்கோவில் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.