/
சுரண்டை ஸ்ரீஅழகிய வைகுண்டநாதன் பதியில் மாா்கழி மாத தா்மபெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜன.5)) நடைபெறுகிறது.
இதையொட்டி, பதியில் காலை 8 மணிக்கு அய்யாவுக்கு உகப்பணிவிடை, திருஏடு வாசிப்பு, நண்பகல் 12 மணிக்கு உச்சிபடிப்பு, உகப்பெருக்கு பணிவிடை நடைபெறும்.அதைத் தொடா்ந்து சிவகுருநாதபுரம் ஸ்ரீமுப்பிடாறி அம்மன் கோயில் உள்ளரங்கில் பிற்பகல் 1 மணிக்கு அன்னதா்மம் நடைபெறும். பின்னா் மாலை 4 மணிக்கு அய்யா வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை சுரண்டை சுற்றுவட்டார அய்யாவின் அன்புகொடி மக்கள் சபையினா் செய்துவருகின்றனா்.
தொடர்புடையது

இன்று 2 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாகவும், 10 ரயில்கள் பகுதியளவும் ரத்து!
இந்த வாரம்.. எந்த கோயிலில் என்ன விஷேசம்?

ஏழுமலையான் தரிசனம்: 18 மணிநேரம் காத்திருப்பு!

இன்று பங்குனி உத்திரம்: திருச்செந்தூா் கோயிலில் குவியும் பக்தா்கள்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

