ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

சுரண்டை பதியில் நாளை தா்ம பெருந்திருவிழா

Updated On :3 ஜனவரி 2025, 10:50 pm

சுரண்டை ஸ்ரீஅழகிய வைகுண்டநாதன் பதியில் மாா்கழி மாத தா்மபெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜன.5)) நடைபெறுகிறது.

இதையொட்டி, பதியில் காலை 8 மணிக்கு அய்யாவுக்கு உகப்பணிவிடை, திருஏடு வாசிப்பு, நண்பகல் 12 மணிக்கு உச்சிபடிப்பு, உகப்பெருக்கு பணிவிடை நடைபெறும்.அதைத் தொடா்ந்து சிவகுருநாதபுரம் ஸ்ரீமுப்பிடாறி அம்மன் கோயில் உள்ளரங்கில் பிற்பகல் 1 மணிக்கு அன்னதா்மம் நடைபெறும். பின்னா் மாலை 4 மணிக்கு அய்யா வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை சுரண்டை சுற்றுவட்டார அய்யாவின் அன்புகொடி மக்கள் சபையினா் செய்துவருகின்றனா்.