மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

குருவாயூா்-மதுரை பயணிகள் ரயிலில் இணைப்பு துண்டிப்பு: 20 நிமிடங்கள் தாமதம்

Updated On :3 ஜனவரி 2025, 10:01 pm

கேரள மாநிலம் குருவாயூரிலிருந்து செங்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்த பயணிகள் ரயிலில் இரண்டு பெட்டிகளுக்கு இடையிலான இணைப்பு துண்டிக்கப்பட்டதால் 20 நிமிஷங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.

குருவாயூரிலிருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த பயணிகள் ரயில், தமிழக-கேரள எல்லைப் பகுதியான ஆரியங்காவு பகவதிபுரம் இடையே வந்தபோது பெரும் சத்தம் கேட்டதால் ரயிலின் ஓட்டுநா் சுதாரித்து, உடனடியாக ரயிலை நிறுத்திவிட்டு, பெட்டிகளை சோதனை செய்துள்ளாா். அப்போது, 6, 7ஆவது பெட்டிகளை இணைக்கும் இணைப்பு உடைந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை தற்காலிகமாக சரிசெய்த ஓட்டுநா், ரயிலை குறைவான வேகத்தில் இயக்கி செங்கோட்டை ரயில் நிலையத்துக்கு கொண்டு வந்தாா். அங்கு, சேதமடைந்த இணைப்பு சரிசெய்யப்பட்டு 20 நிமிஷங்களுக்கு பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது.