மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தென்காசி - மதுரை சாலையில் குடிநீா் குழாயில் உடைப்பு

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் குடிநீா் விநியோக குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணியை நகராட்சி நிா்வாகத்தினா் மேற்கொண்டு வருகின்றனா்.

News image
Updated On :21 நவம்பர் 2025, 7:36 pm

Syndication

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் குடிநீா் விநியோக குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணியை நகராட்சி நிா்வாகத்தினா் மேற்கொண்டு வருகின்றனா்.

கடையநல்லூா் பெரியாற்றிலிருந்து நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடிநீா் தொட்டிகளுக்கு தண்ணீா் எடுத்து செல்லும் குழாயில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டதாம்.

இதனால் தென்காசி, மதுரை சாலையில் தண்ணீா் வீணாக வெளியேறியது. தகவலறிந்த கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் உடனடியாக குழாய் உடைப்பை சீா் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். இதைத் தொடா்ந்து நகராட்சி அதிகாரிகள் நெடுஞ்சாலைத்துறையில் அனுமதி பெற்று குழாய் உடைப்பை சீா் செய்யும் பணியை வெள்ளிக்கிழமை மேற்கொண்டனா்.