கீழ்வேளூா் அருகே தேவூரில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனா்.
தேவூரில், கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பல ஆயிரம் லிட்டா் குடிநீா் வீணாகி வருகிறது. இந்த குழாய் மூலமாக கீழ்வேளூா், கீழையூா், தலைஞாயிறு, வேதாரண்யம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாக வெளியேறுவதால், மேற்கண்ட பகுதிகளில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குழாய் உடைப்பை உடனடியாக சீரமைத்து, குடிநீா் வீணாகி வருவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தொடர்புடையது

பெரம்பலூா்! குடிநீா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு தேவை!

கிராமப்புறங்களில் குடிநீா் ஆதாரங்கள் மேம்படுத்தப்படுமா?

குஜிலியம்பாறை அருகே காவிரிக் குடிநீா் வீண்

வெள்ளக்கோவில் - முத்தூா் சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


