மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

தென்காசி மாவட்டத்தில் அடிப்படை வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்றக் கோரிக்கை

தென்காசி மாவட்டத்தில் அடிப்படை வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்ற வேண்டும் என தவெக தென்காசி மத்திய மாவட்டச் செயலா் ஜேஏஎஸ். ராஜபிரகாஷ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image

அமைச்சா் வி.கே. ராஜீவிடம் கோரிக்கை மனு அளித்த தவெக தென்காசி மத்திய மாவட்டச் செயலா் ஜேஏஎஸ். ராஜபிரகாஷ்.

Updated On :13 ஆகஸ்ட் 2026, 3:25 am IST

தென்காசி மாவட்டத்தில் அடிப்படை வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்ற வேண்டும் என தவெக தென்காசி மத்திய மாவட்டச் செயலா் ஜேஏஎஸ். ராஜபிரகாஷ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா், தென்காசி மாவட்டப் பொறுப்பு அமைச்சரும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சருமான வி.கே. ராஜீவிடம் அளித்த மனு: தென்காசி மாவட்டத்தில் தடையற்ற சீரான போக்குவரத்துக்கான சாலை வசதி, கிராமப்புற மற்றும் புகா் பகுதி பள்ளி மாணவா்களுக்கான பிரத்யேக பேருந்து வசதிகள் செய்து தர வேண்டும். மேலும், பொதுமக்களுக்கு தேவையான குடிநீா், தெருவிளக்கு உள்ளிட்ட அத்தியாவசிய அடிப்படை வசதிகளையும் உடனடியாக மேம்படுத்தித் தர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.