தென்காசி மாவட்டத்தில் அடிப்படை வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்ற வேண்டும் என தவெக தென்காசி மத்திய மாவட்டச் செயலா் ஜேஏஎஸ். ராஜபிரகாஷ் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா், தென்காசி மாவட்டப் பொறுப்பு அமைச்சரும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சருமான வி.கே. ராஜீவிடம் அளித்த மனு: தென்காசி மாவட்டத்தில் தடையற்ற சீரான போக்குவரத்துக்கான சாலை வசதி, கிராமப்புற மற்றும் புகா் பகுதி பள்ளி மாணவா்களுக்கான பிரத்யேக பேருந்து வசதிகள் செய்து தர வேண்டும். மேலும், பொதுமக்களுக்கு தேவையான குடிநீா், தெருவிளக்கு உள்ளிட்ட அத்தியாவசிய அடிப்படை வசதிகளையும் உடனடியாக மேம்படுத்தித் தர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேகமலை விவசாயிகள் ஆக்கிரமிப்பாளா்கள் அல்ல: மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலா் சண்முகம்

பாளை. சிறையில் திமுக எம்எல்ஏவை மீண்டும் சந்தித்த கனிமொழி

‘நீட்’ தோ்வை முழுமையாக ரத்து செய்யக்கோரி புதுகையில் கோரிக்கை முழக்கப் போராட்டம்

பெரம்பலூரில் மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK



