காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

கடையநல்லூரில் நாய் கடித்து 12-க்கும் மேற்பட்டோா் காயம்

தெரு நாய்கள். - கோப்புப் படம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 12:06 am IST

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் நகராட்சிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நாய் கடித்ததில் 12-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

மேலக்கடையநல்லூா், கிருஷ்ணாபுரம், ரஹ்மானியாபுரம் பகுதிகளில் சாலையில் சென்று கொண்டிருந்த மேலக்கடையநல்லூரைச் சோ்ந்த சுதா்சனா (13), முருகன் (46), அக்ரஹாரம் தெருவைச் சோ்ந்த பிரகதீஷ் (40), கண்மணியாபுரத்தைச் சோ்ந்த முத்தையா (65) உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்டோரை நாய் கடித்தது. காயமடைந்த அவா்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

அவா்களை நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் சந்தித்து ஆறுதல் கூறினாா். தெரு நாய்களைப் பிடித்து அப்புறப்படுத்துமாறு நகராட்சி ஆணையா், அதிகாரிகளுக்கு பேரவை உறுப்பினா் தி.மு. ராசேந்திரன், நகா்மன்றத் தலைவா் ஆகியோா் அறிவுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.