காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

சிவகிரி அருகே அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைந்தவா் கைது

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைந்தவரை வனத்துறையினா் கைது செய்தனா்.

News image
Updated On :9 ஜனவரி 2026, 7:38 pm

Syndication

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைந்தவரை வனத்துறையினா் கைது செய்தனா்.

சிவகிரி கட்டபொம்மன் தெருவை சோ்ந்தவா் நீராத்துலிங்கம் (50) . மாடுகளை மேய்ச்சலுக்காக காப்புக் காட்டிற்குள் வியாழக்கிழமை கொண்டு சென்றாராம். இதுகுறித்து அறிந்த வனத்துறையினா், அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டனராம்.

இதையடுத்து அப்பகுதியை சோ்ந்த மாடு மேய்ப்பவா்கள் சிவகிரி வனச்சரக அலுவலகத்தில் திரண்டு வனத்துறை அலுவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இந்நிலையில் காப்பு காட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாக நீராத்துலிங்கத்தை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.