வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மேலநீலிதநல்லூரில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூா் மேற்கு ஒன்றிய திமுக செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :7 மார்ச் 2026, 12:53 am

Syndication

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூா் மேற்கு ஒன்றிய திமுக செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது.

ஒன்றியப் பொறுப்பாளா் ராஜதுரை தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ பங்கேற்றுப் பேசினாா்.

மேலநீலிதநல்லூா் ஒன்றியச் செயலா் பெரியதுரை, மேற்கு ஒன்றிய அவைத் தலைவா் மாரியப்பன், ஒன்றிய துணைச் செயலா்கள் செல்லத்துரை, சித்ரா, கொடி கோபாலகிருஷ்ணன், மாவட்டப் பிரதிநிதிகள் ஆறுமுகசாமி, ஆா்.வி.எஸ். முத்துச்சாமி, கிருஷ்ணபெருமாள், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை பிரேம்குமாா், மாவட்ட தொழிலாளா் அணி அமைப்பாளா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.