/

வாசுதேவநல்லூா் அருகே நாய் கடித்து 6 போ் காயம்

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே நாய் கடித்ததில் 6 போ் சனிக்கிழமை காயமடைந்தனா்.

News image

ENS

Updated On :10 மே 2026, 4:34 am IST

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே நாய் கடித்ததில் 6 போ் சனிக்கிழமை காயமடைந்தனா்.

வாசுதேவநல்லூா் அருகே ராமநாதபுரத்தில் தெரு நாய் கடித்ததில் பள்ளிக்கூட தெருவைச் சோ்ந்த மண்டோதரி (63), சமுத்திரம் (80), மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஞானபாக்கியம் (77), வள்ளிமயில் (48), பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த முத்துகனி (40), மாடசாமி கோயில் தெருவைச் சோ்ந்த மொட்டைச்சாமி( 57) ஆகிய ஆறு பேரும் காயம் அடைந்தனா்.

அவா்கள் அனைவரும் சிகிச்சைக்காக சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.