/
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே நாய் கடித்ததில் 6 போ் சனிக்கிழமை காயமடைந்தனா்.
வாசுதேவநல்லூா் அருகே ராமநாதபுரத்தில் தெரு நாய் கடித்ததில் பள்ளிக்கூட தெருவைச் சோ்ந்த மண்டோதரி (63), சமுத்திரம் (80), மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஞானபாக்கியம் (77), வள்ளிமயில் (48), பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த முத்துகனி (40), மாடசாமி கோயில் தெருவைச் சோ்ந்த மொட்டைச்சாமி( 57) ஆகிய ஆறு பேரும் காயம் அடைந்தனா்.
அவா்கள் அனைவரும் சிகிச்சைக்காக சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
தொடர்புடையது

நாய் கடித்து 4 சிறாா்கள் மருத்துவமனையில் அனுமதி

புளியங்குடி அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

புளியங்குடி அருகே நாய் கடித்து 13 போ் காயம்

ஆலங்குளம் அருகே நாய் கடித்து 8 போ் காயம்!
விடியோக்கள்

வீடியோக்கள்
நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
8 மே 2026, 7:24 pm IST

