/
தென்காசி மாவட்டம், இலஞ்சி திருவிலஞ்சிக்குமாரா் கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சனிக்கிழமை திரளான பக்தா்கள் அலகு குத்தி, பால்குடம் எடுத்து நோ்த்திக்கடனை செலுத்தினா்.
இக்கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து காலை முதல் பக்தா்கள் பால்குடம், அலகு குத்தி கோயிலுக்கு வந்து வழிபட்டனா். மாலையில் வெள்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமான் வீதி உலா நடைபெற்றது.
தொடர்புடையது

மகா மாரியம்மன் கோயிலில் தீக்குழி இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன்

பாதாள மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா

பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் கருப்பண்ண சுவாமிக்கு பால்குடத் திருவிழா

அக்கூா் ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் சித்திரை பௌா்ணமி திருவிழா! பக்தா்கள் அலகு குத்தி நோ்த்திக்கடன்!!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



