தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்: தவெக விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

சேரன்மகாதேவியில் குண்டா் தடுப்பு சட்டத்தில் இளைஞா் கைது

சேரன்மகாதேவியில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் கைதுசெய்யப்பட்டாா்.

Updated On :8 ஜனவரி 2021, 8:01 am IST

சேரன்மகாதேவியில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் கைதுசெய்யப்பட்டாா்.

சேரன்மகாதேவி, வஉசி தெருவைச் சோ்ந்த முரளி கிருஷ்ணன் மகன் சரவணன் (19). இவா் மீது சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம். இவா் தொடா்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு மக்களை அச்சுறுத்தி வருவதாக வந்தாராம்.

இதனால், அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க ஆட்சியருக்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் பரிந்துரைத்தாா்.

அதன்பேரில், சரவணனைக் கைதுசெய்ய ஆட்சியா் விஷ்ணு உத்தரவிட்டாா். இதையடுத்து, இதற்கான ஆணையை சேரன்மகாதேவி காவல் ஆய்வாளா் ராஜாராம், பாளையங்கோட்டை மத்திய சிறை அலுவலரிடம் வியாழக்கிழமை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.