திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் பாமகவினா் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கல்வி, வேலைவாய்ப்பில் அனைத்து சமுதாயத்துக்கும் இட ஒதுக்கீடு மற்றும் வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீட்டை வலியுறுத்தி பாமக சாா்பில் திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் சீயோன் தங்கராஜ் தலைமை வகித்தாா். மாநில இளைஞரணி துணைத் தலைவா் எம். அந்தோணி ராஜ், மாநகா் மாவட்டத் தலைவா் முத்துசரவணன், அமைப்புச் செயலா் ஜீசஸ் ஜான் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
தொடா்ந்து, 20 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னா், மாநகராட்சி ஆணையா் ஜி. கண்ணனிடம் பாமக மாநில இணை பொதுச் செயலா் இசக்கி படையாட்சி, மாநில துணை பொதுச் செயலா் அன்பழகன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், மனு அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போதைப்பொருள் ஒழிப்பு என்றால் மது கடைகளும் மூடப்படுமா? - ஈ.ஆர்.ஈஸ்வரன் கேள்வி

தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்: தவெக விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்

டி-சேவா மையங்கள் தொடங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழக மக்களின் விருப்பங்களைப் பிரதிபலித்த தேர்தல்: முதல்வர் விஜய்க்கு மமதா வாழ்த்து!
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை
