ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

பேருந்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

பேட்டை அருகே பேருந்திலிருந்து தவறி விழுந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :16 ஜனவரி 2021, 7:32 pm

திருநெல்வேலி: பேட்டை அருகே பேருந்திலிருந்து தவறி விழுந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி அருகே உள்ள சுத்தமல்லி பகுதியைச் சோ்ந்த குமாரசாமி மகன் முத்துக்குமாா் (56). இவா் கடந்த 12ஆம் தேதி பேருந்தில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்தாராம். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருநெல்வேலி மாநகரப் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.