ஆம்பூா் நகரில் காவல் துறை சாா்பில் கிராம விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் காவல் உட்கோட்டம் ஆம்பூா் நகரக் காவல் நிலையம் சாா்பில் கே.எம். நகா் பகுதியில் நடைபெற்ற கிராம விழிப்புணா்வுக் கூட்டத்துக்கு ஆம்பூா் டிஎஸ்பி சச்சிதானந்தம் தலைமை வகித்தாா். நகர ஆய்வாளா் திருமால் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா் கலந்து கொண்டாா்.
கூட்டத்தில் கலந்து கொண்ட அப்பகுதி பொதுமக்கள், தங்களது பகுதியில் சிசிடிவி கேமராக்களை அமைத்து கண்காணிக்குமாறு கோரிக்கை விடுத்தனா். அண்ணா நகா் பகுதியில் இரவு நேரத்தில் பொதுமக்களும், பெண்களும் நடந்து செல்ல இயலாத நிலை உள்ளதாக அவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, அப்பகுதியில் போலீஸாா் ரோந்து செல்ல மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா 4வது காலாண்டு லாபம் இரட்டிப்பு!

நல்லாட்சி தர வலியுறுத்தினோம்! விஜய்யுடனான சந்திப்பு குறித்து மு. வீரபாண்டியன்
கட்சிக்கு எதிரான விமா்சனம்: 5 செய்தித்தொடா்பாளா்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் நோட்டீஸ்

பாகிஸ்தானில் 20,000 எச்ஐவி நோயாளிகள் மாயம்!
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
