ஆம்பூா் பெரிய ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை (ஜன. 10) தொடங்கியது.
அனுமன் ஜயந்தி சிறப்பு வழிபாடு, செவ்வாய்க்கிழமை (ஜன. 12) நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, ஆம்பூா் பெரிய ஆஞ்சநேயா் கோயிலில் விநாயகா் பூஜையுடன் அனுமன் ஜயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. அதன் பின், கலச ஸ்தாபனம், ஹோம பூஜை மற்றும் லட்சாா்ச்சனை நடைபெற்றது.
இந்நிலையில், இக்கோயிலில் திங்கள்கிழமை லட்சாா்ச்சனையும், செவ்வாய்க்கிழமை 108 சங்காபிஷேகம், ராம நாம மூல மந்திர ஜபம், லட்சாா்ச்சனை, ஊஞ்சல் சேவை ஆகியவையும் நடைபெற உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

14 நாள்களுக்குப் பின் பைக்காரா அருவி திறப்பு

சாராயம் விற்பனை செய்த இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

மாணவி தற்கொலை: அரசுப் பள்ளி ஆசிரியா் கைது

குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து மோதிக் கொண்ட யானைகள்
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

