ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கிராம சபைக் கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் கலந்து கொண்டார்.

Updated On :2 மே 2013, 6:57 am

திருவள்ளூர் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் கலந்து கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும் மே தினத்தையொட்டி சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் புதன்கிழமை நடைபெற்றன. இதில், சூரிய ஒளி சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம், தாய் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட திட்டப் பணிகள் குறித்து விவாதித்து ஒப்புதல் பெறப்பட்டது.

கடம்பத்தூர் ஒன்றியம், பூண்டி ஒன்றியம் ஆகியவற்றில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் பங்கேற்றார்.மேலும் இக்கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், மக்கள் குறைகள் ஆகியவற்றை கேட்டறிந்து மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.