முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

கிராம சபைக் கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் கலந்து கொண்டார்.

Updated On :2 மே 2013, 12:27 pm IST

திருவள்ளூர் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் கலந்து கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும் மே தினத்தையொட்டி சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் புதன்கிழமை நடைபெற்றன. இதில், சூரிய ஒளி சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம், தாய் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட திட்டப் பணிகள் குறித்து விவாதித்து ஒப்புதல் பெறப்பட்டது.

கடம்பத்தூர் ஒன்றியம், பூண்டி ஒன்றியம் ஆகியவற்றில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் பங்கேற்றார்.மேலும் இக்கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், மக்கள் குறைகள் ஆகியவற்றை கேட்டறிந்து மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.