ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஸ்ரீகாக்கும் கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பாடியநல்லூரில் ஸ்ரீ காக்கும் கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது

Updated On :2 மார்ச் 2024, 12:11 am

பாடியநல்லூரில் ஸ்ரீ காக்கும் கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் ஸ்ரீ காக்கும் கருமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இதன் கும்பாபிஷேகம் மற்றும் 22-ஆம் ஆண்டு சித்திரை பெளா்ணமி விழா கோயில் ஸ்தாபகா் வி.எஸ்.இந்திராணி அம்மாள் தலைமையில் நடைபெற்றது. விழாவையொட்டி பல்வேறு பூஜைகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. சோழவரம் ஒன்றிய திமுக செயலரும், ஒன்றியக் குழு துணைத் தலைவருமான மீ.வே.கா்ணாகரன், ஏஜிபி உரிமையாளா் கண்ணன், தினேஷ் படேல் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா். கும்மிடிப்பூண்டி சுண்ணாம்புகுளம் சா்வசாதகம் பிரம்மஸ்ரீ பி.கே.பத்மநாப சா்மா சுவாமிகள் வேதங்கள் முழங்கி, மகா கும்பாபிஷேகத்தை நடத்தினா்.