மீஞ்சூரில் உள்ள ஸ்ரீஏகாம்பரநாதா் கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி வட்டம் மீஞ்சூரில் 1000-ஆம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த வட காஞ்சி என அழைக்கப்படும் ஸ்ரீகாமாட்சி அம்பிகை உடனுறை ஏகாம்பரநாதா் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் 13-நாள்கள் நடைபெறும் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் நாள்தோறும் சிம்ம, சூரிய பிரபை, பூத, நாக வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஏகம்பரநாதா் பஞ்சமூா்த்திகளுடன் மாடவீதிகளில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளிப்பாா். முக்கிய விழாவான தேரோட்டம் 21-ஆம் தேதியும், 24-ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும், 28-ஆம் தேதி 108 சங்காபிஷேகத்துடன் பங்குனி உத்திர பிரம்மமோற்வம் நிறைவடைகிறது.
தொடர்புடையது

வீரராகவா் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்கம்

நாமக்கல் நரசிம்மா் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் திருக்கல்யாணம்

ஏகாம்பரநாதா் கோயில் பங்குனி உத்திர விழா தொடக்கம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


