திருவள்ளூரில் திமுக தண்ணீா் பந்தல் திறப்பு
திருவள்ளூரில் திமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவள்ளூா் காமராஜா் சிலை அருகே பொதுமக்களுக்கு பழங்களை வழங்கிய வி.ஜி. ராஜந்திரன் எம்எல்ஏ. உடன் நகா்மன்ற தலைவா் உதயமலா் பாண்டியன், துணைத்தலைவா் சி.சு.ரவிச்சந்திரன் உள்ளிட்டோா்.









