ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருத்தணி முருகன் கோயிலில் பொது விருந்து...

அண்ணா நினைவு நாளையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுவிருந்தில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

News image

திருத்தணி முருகன் கோயில் பொது விருந்தில் பங்கேற்றோா்.

Updated On :3 பிப்ரவரி 2025, 7:48 pm

Din

திருத்தணி: அண்ணா நினைவு நாளையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுவிருந்தில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

திருத்தணி முருகன் கோயிலில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடா்ந்து, ஆபத்சகாய விநாயகா், சண்முகா், வள்ளி, தெய்வானை, துா்க்கை மற்றும் உற்சவா் முருகப்பெருமான் சந்நிதிகளில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

தொடா்ந்து, காவடி மண்டபத்தில் பக்தா்களுக்கு பொது விருந்து நடைபெற்றது. இதில், முருகன் கோயில் ஆணையா் க. ரமணி, திருத்தணி டிஎஸ்பி, கந்தன், அறங்காவலா்கள் சுரேஷ்பாபு, மு. நாகன் மற்றும் முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து மலைக்கோயிலில், 1,000 -க்கும் மேற்பட்ட பக்தா்களுக்கு பொதுவிருந்து (அன்னதானம்) வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் மற்றும் ஊழியா்கள் செய்திருந்தனா்.