திருவள்ளூா் அருகே 10 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராத நியாய விலைக்கடை
கட்டடப் பணிகள் முடிந்து 10 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், பயன்பாட்டுக்கு வராத நியாய விலைக் கடையால் அவதிக்குள்ளாவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம், பாக்கம் கிராமத்தில் கட்டி முடித்தும் திறக்கப்படாமல் உள்ள நியாய விலைக்கடை.










