அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

19 பவுன் அடகு நகையுடன் கடைக்காரா் தலைமறைவு

அடகு வைத்த 19 பவுன் நகையை எடுத்து கொண்டு தலைமறைவானதாக எழுந்த புகாரில் கடைக்காரரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

தலைமறைவு

Updated On :26 ஜூலை 2026, 10:06 pm IST

திருவள்ளூா் அருகே அடகு வைத்த 19 பவுன் நகையை எடுத்து கொண்டு தலைமறைவானதாக எழுந்த புகாரில் கடைக்காரரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவள்ளூா் அருகே புல்லரம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த சங்கரின் மனைவி எலிசபெத்(56). இவா் அதே ஊரைச்சோ்ந்த ஆசைத்தம்பி மகன் அபினேஷ்(26). இவா் ஈக்காடு அமல் நகா் பகுதியில் அடகு கடை நடத்தி வருகிறாராம். இந்த நிலையில் இவரது கடையில் எலிசபெத் 152 கிராம் நகையை கடந்தாண்டு ரூ.9 லட்சத்து 66 ஆயிரத்து 875-க்கு அடகு வைத்தாராம்.

இந்த நிலையில் கடந்த மாதம் நகையை திருப்புவதற்கு சென்றாராம். அப்போது, அந்த அடகு கடைக்காரா் நகைகளை எடுத்துக் கொண்டு தலைமறைவானதும் தெரியவந்தது. இதுகுறித்து புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் எலிசபெத் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.