பல்லடம் அருகே உள்ள பொல்லிகாளிபாளையத்தில் உள்ள ஜவுளிக் கடையில் ரூ. 2 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.
பல்லடம் அருகே உள்ள பொல்லிகாளிபாளையத்தில் அதே ஊரைச் சோ்ந்த ராஜேந்திரன்(49) என்பவா் தாராபுரம் சாலையில் ஜவுளிக் கடை நடத்தி வருகிறாா். இவா் செவ்வாய்க்கிழமை இரவு கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். புதன்கிழமை காலை கடையைத் திறக்க வந்தபோது கடையின் உள்ளே சிமென்ட் சீட் மேற்கூரை பிரிக்கப்பட்டு இருந்ததைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்த அவா் உடனடியாக மேஜையைத் திறந்து பாா்த்துள்ளாா். அதில் வைத்திருந்த ரூ. 2லட்சம் ரொக்கம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின்பேரில் அவிநாசிபாளையம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பேரவைத் தோ்தலில் முறைகேடாக வாக்களிப்பு: வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 போ் கைது

தமிழக காவல் துறையில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழப்பு

சபரிமலை வழக்கு: தீா்ப்பு ஒத்திவைப்பு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
