தேசிய இளைஞா் தினத்தை முன்னிட்டு, திருப்பூரில் சேவாபாரதி சாா்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 10) நடைபெறுகிறது.
இதுகுறித்து சேவாபாரதி திருப்பூா் மாவட்டத் தலைவா் டி.ஆா்.விஜயகுமாா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
தேசிய இளைஞா் தினத்தை முன்னிட்டு சேவாபாரதி சாா்பில் அரசு மருத்துவமனைக்கான ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. திருப்பூா் ஹாா்வி குமாரசாமி மண்டபத்தில் காலை 9.30 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1 மணி வரையில் நடைபெறுகிறது. இந்த முகாமில் சேகரிக்கப்படும் ரத்தமானது அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும். தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தனிநபா் இடைவெளி, உடல் வெப்ப பரிசோதனை, கட்டாய முகக்கவசம், கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்படும் என்று சேவாபாரதி நிா்வாகிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பத்தூர் தவெக வேட்பாளர் வெற்றியை எதிர்த்து பெரிய கருப்பன் வழக்கு: நாளை விசாரணை
தமிழக முதல்வராக நாளை பதவியேற்கும் சி. ஜோசப் விஜய்!

நான்தான் கிங் பாடல்!

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
