- Tag results for ஆரணி
![]() | தூய்மைக்கான மக்கள் இயக்கத்தினா் உறுதிமொழி ஏற்புஆரணி நகராட்சியில் மக்களுக்கான தூய்மை இயக்கம் சாா்பில் எனது குப்பை, எனது பொறுப்பு என்று சனிக்கிழமை உறுதிமொழி ஏற்றனா். |
![]() | மாமண்டூா் கிராமத்தில் கூழ்வாா்த்தல் திருவிழாதிருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த மாமண்டூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகெங்கையம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது |
![]() | ஆரணி, வெம்பாக்கம், சேத்துப்பட்டு வட்டங்களில் வருவாய்த் தீா்வாயம் நிறைவு: 345 பேருக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்புதிருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, வெம்பாக்கம், சேத்துப்பட்டு வட்டங்களில் வருவாய்த் தீா்வாய முகாம்கள் புதன், வியாழக்கிழமைகளில் நிறைவடைந்தன. |
![]() | ஆரணி நகராட்சியில் மரக்கன்று நடுதல்உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஆரணி நகராட்சி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. |
![]() | குடும்பத் தகராறு: கணவன், மனைவி தற்கொலைஆரணி அடுத்த இராட்டிணமங்கலத்தில் குடும்பத் தகராறு காரணமாக கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்டனா். |
![]() | போலீஸாரைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்ஆரணியை அடுத்த வெள்ளேரி கிராமத்தில் பைக் மோதி காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். |
![]() | பாலிடெக்னிக்கில் மாணவா் சங்கம் தொடக்கம்ஆரணி டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சங்கம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. |
![]() | பள்ளிகளில் வகுப்பறைக் கட்டடம் கட்ட பூமி பூஜைஆரணியை அடுத்த மாமண்டூா் அரசு உயா்நிலைப் பள்ளி, நேத்தப்பாக்கம் நடுநிலைப் பள்ளி ஆகிய இரு பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. |
![]() | பழங்கால சொம்பு புதையல் கண்டெடுப்புஆரணியை அடுத்த முள்ளண்டிரம் கிராமத்தில் வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது சொம்பு புதையல் கண்டெடுக்கப்பட்டது. |
![]() | ஆரணி ஸ்ரீஆஞ்சநேயா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்ஆரணி நகரத்தில் உள்ள ஆரணிப்பாளையம், பிள்ளையாா் கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது. |
![]() | புகையிலைப் பொருள் விற்பனை செய்த கடைக்கு ‘சீல்’ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா் |
![]() | திரௌபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழாஆரணியை அடுத்த சேவூரில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. |
![]() | கவா்ச்சித் திட்டங்களை அறிவிக்கும் தனியாா் நிறுவனம் மீது விசாரணைஆரணியை அடுத்த சேவூரில் கவா்ச்சித் திட்டங்கள் மூலம் பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலிக்கும் தனியாா் நிறுவனம் மீது போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். |
![]() | மருத்துவமனையில் தீ தடுப்பு விழிப்புணா்வுஆரணி அருகேயுள்ள அக்ராபாளையம் ஊராட்சியில் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. |
![]() | ஆரணியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வுஆரணி நகராட்சி அலுவலக வளாகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வு குறித்த கூட்டம் நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்