- Tag results for மக்கள்
![]() | நிதானம் விவேகம்! | பெருகிவரும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது குறித்த தலையங்கம் |
![]() | 'செத்துப்போன' ஆறுகள் விழித்துக் கொள்ளாவிட்டால் விபரீதம்தான்! - மக்கள் நீதி மய்யம் எச்சரிக்கைநாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நீர்நிலைகளையே எதிர்கால தலைமுறைக்கு விட்டுச் செல்வது வெட்கக்கேடானது. |
![]() | தமிழக மக்களை அவமதிக்கிறது ஆளுநரின் செயல்: கமல் ஹாசன்ஆளுநரின் செயல் தமிழக மக்களை அவமதிக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். |
![]() | மய்யத்தில் இருந்து நகா்கிறது ம.நீ.ம.நடிகா் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இடதுசாரி கொள்கையுடன் கூடிய கட்சிகளுடன் தோ்தல் உடன்பாட்டுக்காக நகா்ந்துகொண்டிருக்கிறது. |
![]() | புதுக்கோட்டை அருகே பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாமல் சாமியாடிய பெண் கைது!புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், முத்துக்காடு ஊராட்சியைச் சோ்ந்த வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாமல் சாமியாடிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். |
![]() | மக்களவைத் தோ்தல்: மநீம நிா்வாகிகளுடன் கமல் ஆலோசனைமக்களவைத் தோ்தல் குறித்து கட்சி நிா்வாகிகளுடன் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா். |
![]() | பயிர்க் காப்பீடு திட்ட பிரீமியத் தொகையை மாநில அரசின் தலையில் சுமத்துவதா? மநீமபயிர்க் காப்பீடு திட்ட பிரீமியத் தொகையை மாநில அரசின் தலையில் சுமத்துவதா? என்று மத்திய அரசுக்கு மநீம கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. |
![]() | பூரண மதுவிலக்கு கோரி 800 கி.மீ. நடைபயணம்!பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டி மதுரையைச் சேர்ந்த ம. கருப்பையா (52) திருச்சியிலிருந்து 800 கி.மீ. நடைபயணத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினார். |
![]() | தள்ளாடும் தொழில் துறை... மின் கட்டண உயர்வைக் கைவிடுக! - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்தமிழகப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் தொழில் துறையினர், மின் கட்டண உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம |
![]() | உலக மக்கள்தொகை 800 கோடியை எட்டியது!உலக மக்கள் தொகை எட்டு பில்லியனாக (800 கோடி) இருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | நரகமாக மாறுகிறதா அரசு மருத்துவமனைகள்? மநீம கண்டனம்நரகமாக மாறுகிறதா அரசு மருத்துவமனைகள்? என்று மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. |
![]() | உலக மக்கள் தொகை 800 கோடியைத் தொடுகிறதா?ஐ.நா கணிப்பின்படி உலக மக்கள்தொகை இந்த மாதம் 15 ஆம் தேதி 800 கோடி என்ற மைல்கல்லை தொடுகிறது. ஐ.நாவின் மதிப்பீட்டின்படி, 2050 ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள்தொகை 970 கோடியாக இருக்கும். |
![]() | மக்கள் நீதிமன்றம்: காஞ்சிபுரத்தில் 542 வழக்குகளுக்கு ரூ.8.25 கோடிக்கு தீர்வு!ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வட்டார சட்டப்பணிகள் குழுவின் சார்பில் மாவட்ட நீதிபதி(பொறுப்பு)எம்.இளங்கோவன் தலைமையில் தேசிய லோக்அதாலத் (மக்கள் நீதிமன்றம்) சனிக்கிழமை கூடியது. இதில் 542 வழக்குகள் ரூ |
![]() | ஒரு நாள் மழைக்கே தத்தளிக்கும் சென்னை: கூடுதல் ஏற்பாடுகள் கோரும் மநீம!வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஒரு நாள் மழைக்கே சென்னை தத்தளிக்கிறது என்று மக்கள் நீதி மய்ய தலைவர் தெரிவித்துள்ளார். |
![]() | மாநகர சபை கூட்டங்கள் கண் துடைப்பாகிவிடக் கூடாது: மநீமநகர, மாநகர சபை கூட்டங்கள் வெறும் கண் துடைப்பாக இருந்துவிடக் கூடாது என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்