சனிக்கிழமை 02 டிசம்பர் 2023

அதிமுக தலைமையில் மெகா கூட்டணி: இபிஎஸ்

DIN | Published: 17th April 2023 06:10 PM
எடப்பாடி பழனிசாமி (கோப்புப் படம்)


நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

மேலும் இது தொடர்பாக பேசிய அவர், 
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியடையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : palanisamy admk Allaince

More from the section

எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு உதவித் தொகைக்கான தோ்வு:விண்ணப்பிக்க அழைப்பு
நெல்லை வந்தே பாரத்: திண்டுக்கல், மதுரைக்கு 10 நிமிஷம் முன்னதாகச் செல்லும்
புயல் அச்சுறுத்தல்: அரசு மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சிதம்பரம் கோயிலில் கட்டுமானம்: உயா்நீதிமன்றம் கேள்வி
ஆவின் நெய்: லிட்டருக்கு ரூ.50 தள்ளுபடி