- Tag results for investigation
![]() | எதனடிப்படையில் அமலாக்கத்துறை தன் விசாரணையைத் தொடங்கியுள்ளது? ப.சிதம்பரம்எதனடிப்படையில் அமலாக்கத்துறை தன் விசாரணையைத் தொடங்கியுள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். |
![]() | இருசக்கர வாகனம் திருட்டு: சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணைவேலூர் மாவட்டம், கே.வி. குப்பம் அடுத்த வடுகன்தாங்கல் பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் அதிகளவில் திருட்டு போவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். |
![]() | மேட்டூர் அருகே ஓட்டுநர் கொலை: கள்ளத் தொடர்பு காரணமா?- போலீஸ் விசாரணைமேட்டூர் அருகே ஓட்டுநர் அவரது வீட்டில் முகம் நசுங்கிய நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றர். |
![]() | களிமேடு கிராமத்தில் ஒரு நபர் குழு அலுவலர் விசாரணை தொடங்கியதுதஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் நிகழ்ந்த தேர் மின் விபத்து தொடர்பாக ஒரு நபர் குழு விசாரணை அலுவலர் குமார் ஜெயந்த் சனிக்கிழமை பிற்பகல் விசாரணையைத் தொடங்கினார். |
![]() | தொண்டி அருகே இலங்கை அகதிகள் 2 பேர் வருகை: கடலோர காவல்துறையினர் விசாரணைதிருவாடானை அருகே தொண்டி கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை இலங்கையை சேர்ந்த 2 இளைஞர்கள் ஒரு படகில் வந்தனர். |
![]() | மின் விபத்து குறித்து வழக்குப் பதிந்து புலன் விசாரணை: ஐ.ஜி. பேட்டிமின் விபத்து குறித்து வழக்குப் பதிந்து புலன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என மத்திய மண்டல காவல் தலைவர் வி. பாலகிருஷ்ணன் கூறினார். |
![]() | விருதுநகர் இளம்பெண் வன்கொடுமை: 4 சிறார்களிடம் சிபிசிஐடி விசாரணைவிருதுநகர் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கைதான 4 சிறார்களிடம் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். |
![]() | நொறுக்குத்தீனி வாங்க ரயிலை நிறுத்திய ஓட்டுநர்: 5 பேர் பணியிடை நீக்கம்ராஜஸ்தான் மாநிலத்தில் பணியில் இருந்த ஓட்டுநர் ஒருவர் நொறுக்குத் தீனி வாங்க பயணிகள் ரயிலை நிறுத்திய விடியோ சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது. |
![]() | நாட்டில் மேலும் 6 இடங்களில் என்ஐஏ கிளை அலுவலகங்கள்நாட்டில் மேலும் 6 இடங்களில் தேசிய புலனாய்வு முகமையின் கிளைகளை நிறுவும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைக்கு நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. |
![]() | பிரிட்டன் அரசியை கொல்லப்போவதாக விடியோ வெளியிட்டவா் இந்திய சீக்கியரா? - போலீஸாா் விசாரணைபிரிட்டன் அரசி எலிசபெத்தை கொலை செய்யப்போவதாக விடியோ வெளியிட்ட நபா் இந்திய சீக்கியரா என்பது குறித்து ஸ்காட்லாந்து யாா்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். |
![]() | திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை: போலீசார் விசாரணைதிருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பட்டப்பகலில் பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
![]() | கோவை மாணவி தற்கொலை விவகாரம்: விசாரணை நிறைவுகோவையில் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளின் விசாரணை நிறைவு பெற்றது. |
![]() | மானாமதுரையில் மணல் கடத்தல் லாரி புதைந்ததால் விட்டுவிட்டு தப்பியோடிய கும்பல்: போலீசார் விசாரணைஆற்றுக்குள் மணல் கடத்திய டிப்பர் லாரி மண்ணில் புதைந்ததால் அதை மீட்க முடியாமல் மணல் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பினர். |
![]() | ஆளிப்பட்டி மாரியம்மன் கோயில் வளாகத்தில் நாட்டு கை துப்பாக்கி: போலீசார் விசாரணைமணப்பாறை அடுத்த ஆளிப்பட்டி மாரியம்மன் கோயில் வளாகத்தில் கிடந்த நாட்டு கை துப்பாக்கி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
![]() | கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அக். 1-க்கு ஒத்திவைப்புகொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் நேரில் ஆஜராகாததால், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அக்டோபர் 1-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்