• Tag results for maharastra

தாணே கிரேன் விபத்து: பலியான தமிழர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் நிதியுதவி அறிவிப்பு

கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியான இரண்டு தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

published on : 2nd August 2023

யாருக்கு ஆதரவு? ஒரே நாளில் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்த சரத் பவார், அஜித் பவார்!

தேசியவாத காங்கிரஸ் இரு அணிகளாக பிரிந்துள்ள நிலையில், கட்சியின் நிர்வாகிகளுக்கு ஒரே நாளில் சரத் பவாரும், அஜித் பவாரும் ஆலோசனைக்கு அழைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

published on : 4th July 2023

சரத் பவார் கலக்கமடையவில்லை; மக்கள் ஆதரவு உள்ளது: சஞ்சய் ரௌத்

தேசியவாத கட்சியில் ஏற்பட்ட பிளவினால் அக்கட்சியின் தலைவர் சரத் பவார் கலக்கமடையவில்லை எனவும், புதிதாக அவரால் கட்சியை வலுப்படுத்த முடியும் எனவும் சிவசேனை தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்தார்.

published on : 2nd July 2023

டயர் வெடித்த வினாடியில்.. எரிந்த பேருந்திலிருந்து தப்பிய பயணியின் அனுபவம்

டயர் வெடித்த அந்த நொடியில் பேருந்தில் தீ பரவியதாக எரிந்துகொண்டிருந்த பேருந்திலிருந்து தப்பியவர் பயங்கர அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

published on : 1st July 2023

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு மிகப் பெரிய ஊழல் செய்கிறது: அஜித் பவார்

அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய விலை நிர்ணயம் செய்வது உள்பட மிகப் பெரிய ஊழலில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசு ஈடுபட்டுள்ளது.

published on : 16th June 2023

உத்தவ் தாக்கரே அரசு விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை: தேவேந்திர பட்னாவிஸ்

பருவம் தவறி பெய்யும் மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான முந்தைய மகா விகாஸ் அகாடி அரசு எதுவும் செய்யவில்லை.

published on : 19th May 2023

பச்சிளம் குழந்தையுடன் பேரவைக் கூட்டத்திற்கு வந்த எம்எல்ஏ!

தனது பச்சிளம் குழந்தையுடன் சட்டப்பேரவை கூட்டத்திற்கு வந்த மகாராஷ்டிர பேரவை உறுப்பினரை கண்டு சக உறுப்பினர்கள் ஆச்சரியமடைந்தனர்.

published on : 19th December 2022

மும்பை தாக்குதல் நினைவு தினத்தில் ஆளுநர் இப்படி செய்யலாமா? காங்கிரஸ் குற்றச்சாட்டு

மும்பை தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மகாராஷ்ர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி காலணி அணிந்து கொண்டு  மலர் அஞ்சலி செலுத்தியதை காங்கிரஸ் தாக்கிப் பேசியுள்ளது.

published on : 26th November 2022

'மணிக்கட்டில் பலமிருக்கு.. உள்ளங்கையை காட்ட வேண்டிய அவசியமில்லை'

வருங்காலத்தை மாற்றும் சக்தி எனது மணிக்கட்டுக்கு இருக்கிறது, உள்ளங்கையை யாருக்கும் காட்ட வேண்டிய அவசியமில்லை என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பதிலளித்துள்ளார்.

published on : 26th November 2022

மகாராஷ்டிரம்: ரகசிய தகவல் மூலம் 218 கிலோ கஞ்சா பறிமுதல்

ராஜஸ்தான் காவல் துறை கொடுத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மகாராஷ்டிரத்தின் நாக்பூரில் வருவாய்த் துறை அதிகாரிகளால் 218 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

published on : 11th August 2022

ரூ.390 கோடி பறிமுதல்: மாப்பிள்ளை ஊர்வலம் கெட்டப்பில் சென்ற வருமான வரி அதிகாரிகள்

இன்று பரபரப்பாக பேசப்படும் செய்திகளில் முக்கியமானது மகாராஷ்டிரத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனைதான்.

published on : 11th August 2022

மகாராஷ்டிர மாடலை பிகாரில் முயன்ற பாஜக: ஆட்டத்தைத் தலைகீழாக மாற்றிய நிதீஷ்!

பிகார் மாநிலத்தில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறிய ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதீஷ் குமார், நேற்று மாலை பிகார் ஆளுநரை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தார்.

published on : 9th August 2022

மகாராஷ்டிரத்தின் புதிய அமைச்சர்களுக்கு மோடி வாழ்த்து

மகாராஷ்டிர மாநிலத்தில் புதிதாக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

published on : 9th August 2022

அரசியல் குழப்பம்: இன்று மாலை சிவசேனை எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

மகாராஷ்டிர அரசியலில் குழப்பம் நீடித்து வரும் சூழலில், சிவசேனை கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது.

published on : 22nd June 2022

மகாராஷ்டிர பேரவைக் கலைப்பு? அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது

மகாராஷ்டிர சட்டப்பேரவை கலைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

published on : 22nd June 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை