- Tag results for maharastra
![]() | தாணே கிரேன் விபத்து: பலியான தமிழர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் நிதியுதவி அறிவிப்புகிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியான இரண்டு தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. |
![]() | யாருக்கு ஆதரவு? ஒரே நாளில் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்த சரத் பவார், அஜித் பவார்!தேசியவாத காங்கிரஸ் இரு அணிகளாக பிரிந்துள்ள நிலையில், கட்சியின் நிர்வாகிகளுக்கு ஒரே நாளில் சரத் பவாரும், அஜித் பவாரும் ஆலோசனைக்கு அழைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | சரத் பவார் கலக்கமடையவில்லை; மக்கள் ஆதரவு உள்ளது: சஞ்சய் ரௌத்தேசியவாத கட்சியில் ஏற்பட்ட பிளவினால் அக்கட்சியின் தலைவர் சரத் பவார் கலக்கமடையவில்லை எனவும், புதிதாக அவரால் கட்சியை வலுப்படுத்த முடியும் எனவும் சிவசேனை தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்தார். |
![]() | டயர் வெடித்த வினாடியில்.. எரிந்த பேருந்திலிருந்து தப்பிய பயணியின் அனுபவம்டயர் வெடித்த அந்த நொடியில் பேருந்தில் தீ பரவியதாக எரிந்துகொண்டிருந்த பேருந்திலிருந்து தப்பியவர் பயங்கர அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். |
![]() | ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு மிகப் பெரிய ஊழல் செய்கிறது: அஜித் பவார்அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய விலை நிர்ணயம் செய்வது உள்பட மிகப் பெரிய ஊழலில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசு ஈடுபட்டுள்ளது. |
![]() | உத்தவ் தாக்கரே அரசு விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை: தேவேந்திர பட்னாவிஸ்பருவம் தவறி பெய்யும் மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான முந்தைய மகா விகாஸ் அகாடி அரசு எதுவும் செய்யவில்லை. |
பச்சிளம் குழந்தையுடன் பேரவைக் கூட்டத்திற்கு வந்த எம்எல்ஏ!தனது பச்சிளம் குழந்தையுடன் சட்டப்பேரவை கூட்டத்திற்கு வந்த மகாராஷ்டிர பேரவை உறுப்பினரை கண்டு சக உறுப்பினர்கள் ஆச்சரியமடைந்தனர். | |
மும்பை தாக்குதல் நினைவு தினத்தில் ஆளுநர் இப்படி செய்யலாமா? காங்கிரஸ் குற்றச்சாட்டுமும்பை தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மகாராஷ்ர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி காலணி அணிந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தியதை காங்கிரஸ் தாக்கிப் பேசியுள்ளது. | |
![]() | 'மணிக்கட்டில் பலமிருக்கு.. உள்ளங்கையை காட்ட வேண்டிய அவசியமில்லை'வருங்காலத்தை மாற்றும் சக்தி எனது மணிக்கட்டுக்கு இருக்கிறது, உள்ளங்கையை யாருக்கும் காட்ட வேண்டிய அவசியமில்லை என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பதிலளித்துள்ளார். |
![]() | மகாராஷ்டிரம்: ரகசிய தகவல் மூலம் 218 கிலோ கஞ்சா பறிமுதல்ராஜஸ்தான் காவல் துறை கொடுத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மகாராஷ்டிரத்தின் நாக்பூரில் வருவாய்த் துறை அதிகாரிகளால் 218 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. |
![]() | ரூ.390 கோடி பறிமுதல்: மாப்பிள்ளை ஊர்வலம் கெட்டப்பில் சென்ற வருமான வரி அதிகாரிகள்இன்று பரபரப்பாக பேசப்படும் செய்திகளில் முக்கியமானது மகாராஷ்டிரத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனைதான். |
![]() | மகாராஷ்டிர மாடலை பிகாரில் முயன்ற பாஜக: ஆட்டத்தைத் தலைகீழாக மாற்றிய நிதீஷ்!பிகார் மாநிலத்தில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறிய ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதீஷ் குமார், நேற்று மாலை பிகார் ஆளுநரை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தார். |
![]() | மகாராஷ்டிரத்தின் புதிய அமைச்சர்களுக்கு மோடி வாழ்த்துமகாராஷ்டிர மாநிலத்தில் புதிதாக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். |
![]() | அரசியல் குழப்பம்: இன்று மாலை சிவசேனை எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்மகாராஷ்டிர அரசியலில் குழப்பம் நீடித்து வரும் சூழலில், சிவசேனை கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது. |
![]() | மகாராஷ்டிர பேரவைக் கலைப்பு? அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியதுமகாராஷ்டிர சட்டப்பேரவை கலைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்