• Tag results for rally

ஆர்எஸ்எஸ் பேரணிக்கான நிபந்தனைகள் அறிவிப்பு

ஆர்எஸ்எஸ் பேரணியில் பங்கேற்போர் லத்தி, காயமேற்படுத்தும் ஆயுதங்களை கொண்டு செல்லக் கூடாது என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார். 

published on : 14th April 2023

தூத்துக்குடியில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடியில் இன்று நடைபெற்றது.

published on : 25th January 2023

குஜராத் பிரசாரத்தில் கரோனா விதிமுறைகளை மோடி பின்பற்றினாரா? காங்கிரஸ் கேள்வி

கரோனா விதிமுறைகளை குஜராத் தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி பின்பற்றினாரா என்று காங்கிரஸ் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

published on : 21st December 2022

பரந்தூர் விமான நிலையம்: கிராம உரிமை மீட்பு பேரணி தடுத்து நிறுத்தம்!

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நடத்திய கிராம உரிமை மீட்பு பேரணி தடுத்து நிறுத்தப்பட்டது.

published on : 19th December 2022

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக திட்டமிட்டபடி நாளை பேரணி

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி நாளை திட்டமிட்டபடி நடைபெறும் என பரந்தூர் விமான நிலைய கிராம மீட்பு ஒருங்கிணைப்புக் குழுவினர் அறிவித்துள்ளனர். 

published on : 18th December 2022

‘கலவரத்தை ஏற்படுத்தவே ஆர்எஸ்எஸ் பேரணி’: அமைச்சர் சேகர்பாபு

அமைதி ஊர்வலம் என்ற பெயரில் கலவரத்தை ஏற்படுத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு முயற்சிப்பதாக தமிழ்நாடு அமைச்சர் சேகர்பாபு குற்றம்சாட்டியுள்ளார். 

published on : 5th November 2022

44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி: சென்னை உயர் நீதிமன்றம்

44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

published on : 4th November 2022

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதிக்க மார்க்சிய கம்யூ. கட்சி வலியுறுத்தல் 

தமிழ்நாட்டில் நவம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்எஸ்எஸ் பேரணிக்கு முழுவதுமாக தடை விதிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளது. 

published on : 2nd November 2022

ஆர்.எஸ்.எஸ். பேரணி அனுமதி வழக்கு: உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு பேரணிக்கு அனுமதி தராத 47 இடங்களில் உளவுத்துறை அறிக்கைக்கு பின் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

published on : 2nd November 2022

ஜெய்ப்பூரில் ஆர்எஸ்எஸ் பேரணி

விஜயதசமியை முன்னிட்டு ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தொண்டர்கள் ஜெய்ப்பூரில் இன்று(புதன்கிழமை) நடைபெற்ற 'பாத் சஞ்சலன்' பேரணியில் பங்கேற்றனர்.

published on : 5th October 2022

ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் மனு

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி தந்த உத்தரவை திரும்பப் பெறக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளன் மனு தாக்கல் செய்துள்ளார். 

published on : 26th September 2022

கடலூரில் விழிப்புணர்வு பேரணிக்காக காத்திருந்த 3 மாணவிகள் மயக்கம்

கண்தானம் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு பேரணிக்காக காத்திருந்த 3 மாணவிகள் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு நிலவியது.

published on : 26th August 2022

மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி காரைக்காலில் பல்வேறு அரசியல் கட்சியினர் பேரணி

காரைக்காலில் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தியும் பல்வேறு கட்சியினர் செவ்வாய்க்கிழமை பேரணி நடத்தினர்.

published on : 23rd August 2022

தெலங்கானாவில் சுதந்திர தினப் பேரணியை துப்பாக்கியால் சுட்டு துவக்கி வைத்த அமைச்சர்

தெலங்கானாவில் சுதந்திர தினப் பேரணியை விளையாட்டுத்துறை அமைச்சர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு துவக்கி வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

published on : 13th August 2022

கருணாநிதி நினைவு நாள்: தூத்துக்குடியில் திமுகவினர் அமைதி ஊர்வலம்

திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

published on : 7th August 2022
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை