குறிப்பிட்ட நிறுனவங்கள் வருமானவரி தாக்கல் செய்ய மீண்டும் 2-ஆவது முறையாக காலக்கெடு திங்கள்கிழமை நீட்டிக்கப்பட்டது.
தணிக்கை தேவைப்படும் கம்பெனிகள் தங்களது வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் காலக்கெடுவை வரும் அக்டோபர் 31-ஆம் தேதி வரை வருமான வரித் துறை நீட்டிப்பு செய்துள்ளது.
தணிக்கை தேவைப்படும் கம்பெனிகள் 2017-18 நிதியாண்டுக்கு (மதிப்பீட்டு ஆண்டு 2018-19) வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய கடைசி தேதி செப்டம்பர் 30 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த காலக்கெடு மீண்டும் அக்டோபர் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தக் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கையை ஏற்று, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன்

Very Good Nature! முதல்வர் விஜய்யை பாராட்டிய காதர் மொய்தீன்! | TVK

பெங்களூரு: தடை செய்யப்பட்ட ஹைட்ரோ கஞ்சாவை விற்றதற்காக ஐவர் கைது!

ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!
விடியோக்கள்

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை: C.V. Shanmugam | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

