குறிப்பிட்ட நிறுனவங்கள் வருமானவரி தாக்கல் செய்ய மீண்டும் 2-ஆவது முறையாக காலக்கெடு திங்கள்கிழமை நீட்டிக்கப்பட்டது.
தணிக்கை தேவைப்படும் கம்பெனிகள் தங்களது வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் காலக்கெடுவை வரும் அக்டோபர் 31-ஆம் தேதி வரை வருமான வரித் துறை நீட்டிப்பு செய்துள்ளது.
தணிக்கை தேவைப்படும் கம்பெனிகள் 2017-18 நிதியாண்டுக்கு (மதிப்பீட்டு ஆண்டு 2018-19) வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய கடைசி தேதி செப்டம்பர் 30 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த காலக்கெடு மீண்டும் அக்டோபர் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தக் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கையை ஏற்று, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!
சைனஸுக்கு தீர்வு...
பாட்டி வைத்தியம்...
கண்களை பாதுகாக்க...
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?



