நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சென்ஹைசரின் புதிய வயர்லெஸ் இயர்போன்!

ஜெர்மன் ஆடியோ நிறுவனமான சென்ஹைசர் புதிய வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 

News image
Updated On :6 மார்ச் 2020, 11:44 am IST

ஜெர்மன் ஆடியோ நிறுவனமான சென்ஹைசர் புதிய வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 

சென்ஹைசர், சிஎக்ஸ் 350 BT எர்டா புதிய வயர்லெஸ் இயர்போனை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. விரைவான மற்றும் நம்பகமான செயல்பாட்டிற்காக புளூடூத் 5.0 தொழில்நுட்பம் உள்ளது. பேட்டரி 10 மணி நேரம் தொடர்ந்து இயங்கக்கூடியது. மார்ச் 3ம் தேதி முதல் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதி உள்ளது. 

சென்ஹைசரில் தொடர்ந்த்து புதுமையை புகுத்தி வருவதால் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் மேம்பட்ட ஆடியோ அனுபவத்தை அனுபவிக்க உதவுகிறோம் என்று சென்ஹைசர் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இந்திய நுகர்வோர் பிரிவின் இயக்குனர் கபில் குலாட்டி தெரிவித்தார். 

நான்கு வெவ்வேறு அளவிலான இயர் பட்ஸ்கள் வழங்கப்படுவதனால் பயனர்கள் வசதிக்கேற்ப அதனை பயன்படுத்திக்கொள்ளலாம். 

சிஎக்ஸ் 350 பிடி ஆப்ட்எக்ஸ் சரியான ஒலியை சிறந்த ஒத்திசைவில் வழங்கக்கூடியது. திரைப்படங்கள் அல்லது கேமிங்கை ரசிப்பதற்கு சிறந்தது. சிஎக்ஸ் 350 BT மற்றும் சிஎக்ஸ் 150 BT - இந்தியாவில் முறையே ரூ .7,490 மற்றும் ரூ .4,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.