எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வார முதல் நாளில் ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை!

வாரத்தின் முதல்நாளான இன்று(திங்கள்கிழமை) மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. 

News image
Updated On :8 ஆகஸ்ட் 2022, 5:50 am

DIN

வாரத்தின் முதல்நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச்சந்தை வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. 

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 58,387.93 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று(திங்கள்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. காலை படிப்படியாக சென்செக்ஸ் புள்ளிகள் அதிகரித்து காலை 11 மணி அளவில் 200 புள்ளிகள் வரை அதிகரித்தது. 

காலை 11.10 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 240.50 புள்ளிகள் உயர்ந்து 58,628.43 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. 

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 61.95 புள்ளிகள் அதிகரித்து 17,459.45 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.