தொடர் ஏற்றத்தில் பங்குச் சந்தை: 18,000 புள்ளிகளில் நிஃப்டி

இந்த ஆண்டின் முதல் வார பங்குச் சந்தை வர்த்தகம் நிறைவில் முடிந்ததைத் தொடர்ந்து 2-வது வார பங்குச்சந்தை கடந்த திங்கள்கிழமையிலிருந்து தொடர் ஏற்றத்தை அடைந்து வருகிறது.
தொடர் ஏற்றத்தில் பங்குச் சந்தை: 18,000 புள்ளிகளில் நிஃப்டி
தொடர் ஏற்றத்தில் பங்குச் சந்தை: 18,000 புள்ளிகளில் நிஃப்டி
Published on
Updated on
1 min read

இந்த ஆண்டின் முதல் வார பங்குச் சந்தை வர்த்தகம் நிறைவில் முடிந்ததைத் தொடர்ந்து 2-வது வார பங்குச்சந்தை கடந்த திங்கள்கிழமையிலிருந்து தொடர் ஏற்றத்தை அடைந்து வருகிறது.

இதனால் நேற்று(ஜன.10)  60,395.63 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 60,342.70 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 221.26 புள்ளிகள் அதிகரித்து 60,616.89 புள்ளிகளுடன் நிலைபெற்றது .

18,003.30 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,997.75 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 52.45 புள்ளிகள் உயர்ந்து 18,055.85 புள்ளிகளில் நிலைபெற்றது. 

தொடர்ந்து அதிகரித்து வரும் ஐடி மற்றும் வங்கிகளின் பங்குகள் தொடர்ந்து நிலையான ஏற்றத்தை தக்கவைத்திருக்கிறன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com