ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பங்குச் சந்தை எழுச்சி: 58,000 புள்ளிகளில் சென்செக்ஸ்

இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று பங்குச் சந்தை எழுச்சியுடன் நிறைவடைந்துள்ளது. .

News image
Updated On :31 ஜனவரி 2022, 10:12 am

DIN

இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று பங்குச் சந்தை எழுச்சியுடன் நிறைவடைந்துள்ளது. 

கடந்த வாரத்தில் கடும் சரிவைச் சந்தித்த பங்குச் சந்தை வணிகம் இன்று காலை முதல் எழுச்சி  அடைந்து வந்த நிலையில் தற்போது ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது.

கடந்த வார இறுதி  நாளில் (ஜன.28) 57,200.23 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 57,845.91 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 813.94 புள்ளிகள் அதிகரித்து 58,014.17 புள்ளிகளுடன் நிலைபெற்றது.

அதேபோல், 17,101.95 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,301.05 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 237.90 புள்ளிகள் உயர்ந்து 17,339.85 புள்ளிகளுடன் நிலைபெற்றது.

எஸ்பிஐ, இன்ஃபோசிஸ், டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ் நிறுவன பங்குகளின் விலை உயர்வில் முடிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.