இந்தியாவில் நேரடியாக சில்லறை விற்பனையங்களைத் திறக்க மாட்டோம் என வால்மார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
உலக வணிக நிறுவனங்களில் முக்கிய இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் நேரடியாக சில்லறை விற்பனைக் கடைகளைத் திறக்காது என அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டக் மெக்மில்லன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், இந்திய நிறுவனங்களான ஃபோன் பே மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களை வாங்கிய வால்மார்ட் நிறுவனம் அதன் மூலம் நல்ல வருவாயை ஈட்டுவதாகவும் அதன் இணைய பரிவர்த்தனைகளை அதிகரிக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட இருப்பதாகவும் கூறினார்.
வால்மார்ட் நிறுவனம் வரும் காலங்களில் இன்னும் சில புதிய நிறுவனங்களை வாங்குவதில் கவனம் செலுத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புகாா் மீது நடவடிக்கை எடுக்க லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறை

சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

மல்லிகார்ஜுன கார்கே முதல்வரானால் வரவேற்போம்: கர்நாடக அமைச்சர் ஜி.பரமேஸ்வர்

மலைக்கோட்டை கோயிலில் சித்திரைத் தேரோட்டம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


