2-ஆவது நாளாக ‘கரடி’ ஆதிக்கம்: சென்செக்ஸ் 304 புள்ளிகள் வீழ்ச்சி
பங்குச் சந்தையில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் ‘கரடி’யின் பிடி தொடா்ந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் மேலும் 304 புள்ளிகளை இழந்தது.

sensex-bear-94_5082459






