ஸ்க்லோஸ் பெங்களூர், ஏதர் எனர்ஜி உள்ளிட்ட 4 நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட செபி ஒப்புதல்!

ஸ்க்லோஸ் பெங்களூர், ஈவி பிளேயரான ஏதர் எனர்ஜி மற்றும் ஓஸ்வால் பம்ப்ஸ் உள்ளிட்ட ஆறு நிறுவனங்களின் முன்மொழிவுகளுக்கு செபி ஒப்புதல் அளித்துள்ளது.
பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி)
பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி)
Published on
Updated on
1 min read

புதுதில்லி: லீலா பேலஸின் தாய் நிறுவனமான ஸ்க்லோஸ் பெங்களூர், ஈவி பிளேயரான ஏதர் எனர்ஜி மற்றும் ஓஸ்வால் பம்ப்ஸ் உள்ளிட்ட ஆறு நிறுவனங்களின் முன்மொழிவுகளுக்கு செபி ஒப்புதல் அளித்துள்ளது.

ஆறு நிறுவனங்களும் செப்டம்பர் 10 முதல் 23 வரை செபியிடம் தங்கள் வரைவு ஐபிஓ ஆவணங்களை சமர்ப்பித்து டிசம்பர் 23 முதல் 27 முடிய உள்ள தேதிகளில் கட்டுப்பாட்டாளரின் இசைவு பெற்றனர்.

இதையும் படிக்க: அந்நிய நிதி வெளியேற்றம், பலவீனமான போக்குகளால் சென்செக்ஸ், நிஃப்டி சரிவு!

இந்த 6 நிறுவனங்களின் பெயர் வருமாறு:

✔ ஐவேல்யூ இன்ஃபோசொல்யூஷன்ஸ் லிமிடெட்

✔ ஏதர் எனர்ஜி

✔ ஓஸ்வால் பம்ப்ஸ்

✔ குவாலிட்டி பவர் எலக்ட்ரிக்கல் எக்யூப்மென்ட்ஸ்

✔ ஃபேப்டெக் டெக்னாலஜிஸ்

✔ ஸ்க்லாஸ் பெங்களூர் லிமிடெட் ஆகிய நிறுவனங்களாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com