உச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை! மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புஅருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம்!பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு
/

மேக்ஸ் ஹெல்த்கேர் 2வது காலாண்டு லாபம் 2% உயர்வு!

மேக்ஸ் ஹெல்த்கேர் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் நிகர லாபம், செப்டம்பர் காலாண்டில் 1.9 சதவிகிதம் உயர்ந்து ரூ.281.81 கோடியாக அதிகரித்துள்ளது.

News image

மேக்ஸ் ஹெல்த்கேர் - கோப்புப் படம்

Updated On :6 நவம்பர் 2024, 8:06 pm IST

புதுடில்லி: மேக்ஸ் ஹெல்த்கேர் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் நிகர லாபம், செப்டம்பர் காலாண்டில் 1.9 சதவிகிதம் உயர்ந்து ரூ.281.81 கோடியாக உள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் அதன் லாபம் ரூ.276.68 கோடியாக இருந்தது என்று அதன் ஒழுங்குமுறை தாக்கலில் மூலம் தெரியவந்துள்ளது.

அதே வேளையில் தனது மூன்று கூட்டாளியான மேக்ஸ் பாலாஜி மருத்துவமனை, மேக்ஸ் ஸ்மார்ட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் மேக்ஸ் சாகேத் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகியவை அதன் ஒருங்கிணைந்த நிதி அறிக்கைகளில் சேர்க்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒழுங்குமுறை தாக்கல் படி, நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் வருவாய் ஜூலை முதல் செப்டம்பர் 2025 வரையான நிதியாண்டில் ரூ.1,707.46 கோடியாக உயர்ந்துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.1,363.16 கோடியாக இருந்தது.

அதே வேளையில் நிறுவனத்தின் மொத்த செலவினம் ரூ.1,042.22 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.1,374.61 கோடியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.