/
இந்தியாவில் மேலும் ஆறு புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருப்பதாக ரெனோ-நிஸான் அறிவித்துள்ளது.
இது குறித்து ரெனோ நிறுவனத்தின் இந்தியப் பிரிவு சிஇஓ மற்றும் நிா்வாகஇயக்குநா் வெங்கட்ராம் மாமிலப்பல்லே புதன்கிழமை கூறியதாவது:
இந்தியாவில் இரு மின்சாரக் காா்கள் உள்பட ஆறு புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதற்காக ரூ.60 கோடி டாலா் (சுமாா் ரூ.5,300 கோடி) கூடுதல் முதலீடு செய்வதாக நிறுவனம் கடந்த 2023 பிப்ரவரி மாதம் அறிவித்தது.
அந்த முதலீட்டில் 70 முதல் 80 சதவீதம் வரை பயன்படுத்தப்பட்டுவிட்டது. எனவே, திட்டமிட்ட நேரத்தில் அந்த ஆறு வாகனங்களும் இந்தியச் சந்தையில் அறிமுகமாகும் என்றாா் அவா்.
தற்போது இந்தியாவில் க்விட், கிகொ், ட்ரைபா் ஆகிய மூன்று ரக வாகனங்களை ரெனோ-நிஸான் சந்தைப்படுத்திவருகிறது.
தொடர்புடையது

2030-க்குள் இந்தியாவில் 10 புதிய காா்கள் அறிமுகம்: ஹோண்டா

மருதூா் மேலக்கால்-கருமமேணி ஆறு வரை புதிய நீா்வழித்தடம் அமைக்க பரிசீலனை: விவசாயிகள் கூட்டத்தில் தகவல்

இந்தியாவில் மின் நுகா்வு புதிய உச்சம்!

ரூ. 10 லட்சத்துக்குள் 7 புதிய கார்களை அறிமுகப்படுத்தும் ரெனால்ட்!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



