விதிமுறைகளை மீறிய ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸூக்கு ரூ.7 லட்சம் அபராதம்!
ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்திற்கு, பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான, 'செபி' ஆனது ரூ.7 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.


புதுதில்லி: ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்திற்கு, பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான, 'செபி' ரூ.7 லட்சம் அபராதம் இன்று விதித்துள்ளது. இந்த அபராதத் தொகையை 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று செபி உத்தரவிட்டுள்ளது.
டிசம்பர் 22, 2022 முதல் ஜனவரி 24, 2023 வரையான, பதிவு செய்யப்பட்ட பங்குத் தரகரான ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தில், பங்குத் தரகு நடவடிக்கைகளை குறித்து அந்த நிறுவனம் தொகுத்துள்ளதா என்பதைச் சரிபார்க்க, செபி ஆய்வு நடத்தியதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸ் ஆர்பிஎஸ் (RBS) வழிகாட்டுதல்களுக்கு இணங்கவில்லை என்று ஒழுங்குமுறை ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...