நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

தங்கம் விலை இன்றும் குறைவு! எவ்வளவு?

தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...

News image

கோப்புப்படம் - -

Updated On :10 ஜூன் 2025, 10:05 am IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் குறைந்துள்ளது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 73,040-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது.

வாரத்தின் முதல் நாளான நேற்று சவரனுக்கு மீண்டும் ரூ. 200 குறைந்து ரூ. 71,640 விற்பனையானது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை சவரனுக்கு ரூ. 80 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 8,945-க்கும் ஒரு சவரன் ரூ. 71,560-க்கும் விற்பனையாகி வருகின்றது.

இதனிடையே, வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து ரூ. 119-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை ரூ. 1,19,000 ஆகும்.

சா்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்துள்ளன. அதுவே திடீா் விலை சரிவுக்கு காரணமாகும். விலை தொடா்ந்து உயா்ந்து வரும்போது, இதுபோன்று திடீரென குறைவது இயல்பான ஒன்றுதான் என்று விலை குறைவு குறித்து சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.