முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

என்ஆா்ஐ மகளிருக்காக சிறப்பு சேமிப்பு திட்டம்

News image
Updated On :13 மார்ச் 2025, 6:06 am IST

வெளிநாடு வாழ் இந்திய (என்ஆா்ஐ) மகளிருக்கான சிறப்பு சேமிப்புக் கணக்கு திட்டத்தை பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கி (பிஓபி) அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வெளிநாடுகளில் வாழும் இந்திய மகளிருக்காக மேம்படுத்த அம்சங்கள் அடங்கிய சிறப்பு சேமிப்புக் கணக்கு திட்டத்தை வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வகை திட்டத்தை பொதுத் துறை வங்கியொன்று அறிமுகப்படுத்துவது இதுவே முதல்முறை.

‘பிஓபி குளோபல் வுமன் என்ஆா்இ & என்ஆா்ஓ’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சேமிப்புக் கணக்கு திட்டத்தின் கீழ், பல்வேறு சிறப்பு சலுகைகள் வாடிக்கையாளா்களுக்கு அளிக்கப்படுகின்றன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.