மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

ஹீரோ அறிமுகப்படுத்தும் மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!

ஹீரோ நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றி...

News image

விடா வி2 ப்ரோ

Updated On :19 மே 2025, 4:59 pm IST

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விரைவில் இரண்டு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது.

புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ள ஹீரோ நிறுவனத்தின் விடா மாடல் ஸ்கூட்டர்கள் குறைந்த விலையில் சந்தைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது விற்பனையில் உள்ள விடா ஸ்கூட்டர்களான வி2 ப்ரோ, வி2 பிளஸ், வி2 லைட் ஆகிய மாடல்கள் ரூ. 74,000 முதல் ரூ. 1.15 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள மாடல்களின் விலை ரூ. 70,000-இல் தொடங்கும் என்றும் வருகின்ற ஜூலை மாதம் சந்தைக்கு வரவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மாதம்தோறும் சராசரியாக 7,000 ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து வரும் நிலையில், இரண்டு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகப்படுத்துவதன் மூலம், மாதம் சுமார் 13,000 முதல் 15,000 வாகனங்கள் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.