புதுதில்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்றைய வர்த்தகத்தில் 3 காசுகள் சரிந்து ரூ.88.73 ஆக நிறைவடைந்தது. டாலரின் வலிமை மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை இதற்கு காரணமாக அமைந்தது.
பீகார் தேர்தலில் ஆளும் கூட்டணிக்கு கிடைத்த பெரும் வெற்றியைத் தொடர்ந்து உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட மீட்சி, ரூபாயின் மதிப்பை சரிந்த மட்டத்திலிருந்து சற்றே ஆதரித்ததாக அன்னிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.88.70 ஆக தொடங்கி, பிறகு குறைந்தபட்சமாக ரூ.88.75ஐ தொட்டு அதன் முந்தைய முடிவிலிருந்து 3 காசுகள் சரிந்து ரூ.88.73ஆக நிலைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










