ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்ஆன்லைனில் டாஸ்மாக் மதுபானத்தை முன்பதிவு மட்டுமே செய்ய முடியும்; வீடுகளுக்கு டெலிவரி கிடையாது: அமைச்சர் விக்னேஷ்வல்லுறவு வழக்கு! பத்திரிகையாளர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறை!அரசுப் பேருந்து பலகையில் தக்காளி வெற்றிக் கழகம்! என்னவானது? போக்குவரத்துக் கழகம் விளக்கம்விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்! அமைச்சர்விரைவில் பிளாஸ்டிக் ரூ.10, ரூ.20 தாள்கள்! புழக்கத்தில் இருக்கும் பணம் என்னவாகும்?நிலவில் மோதிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் பகுதி! அதிர்ச்சி விடியோ! எவ்வளவு பெரிய பள்ளம்?அடுத்த ஜென்மம் எதற்கு? இப்போதே விவசாயிகளுக்கு செய்யலாமே! பிரேமலதாதைரியம் இருந்தால் முதல்வர் வாயைத் திறக்கட்டும்! உதயநிதி சவால்! வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதல்வரின் உச்சிகுளிர பாராட்டு மழை: ஸ்டாலின்வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்: முதல்வர் விஜய்உருப்படியாக எதுவுமில்லை! வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த உதயநிதி! அமைச்சர் ஆனந்துடன் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் அணி சந்திப்பு!கரூரில் தென்னை நாற்றுப்பண்ணை! பட்ஜெட்டில் தென்னை, பனை பாதுகாப்புத் திட்டங்கள்!வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்: எடப்பாடி பழனிசாமிதஞ்சாவூரில் நம்மாழ்வார் வேளாண் பாலிடெக்னிக் கல்லூரி! பட்ஜெட்டில் அறிவிப்பு!எல் நினோவால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம்! அமைச்சர் வினோத் உரைதமிழக வேளாண் பட்ஜெட்! வெற்றி விவசாய விருதுகள் அறிவிப்புஉயிர்ம உர விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு நம்மாழ்வார் விருதுவிவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு!
/

சென்செக்ஸ் உயர்வுடன் நிறைவு! வங்கித் துறை பங்குகள் ஏற்றம்! (ஆக. 6)

பொதுத் துறை நிறுவனப் பங்குகள், எண்ணெய் மற்றும் எரிவாயு துறை பங்குகள் உயர்வுடன் இருந்தன.

News image

கோப்புப் படம்

Updated On :6 ஆகஸ்ட் 2026, 4:36 pm IST

இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்று (ஆக. 6) ஏற்றத்துடம் முடிந்தது. ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்ற ரிசர்வ் வங்கி அறிவிப்பால் நேற்று உயர்வுடன் முடிந்த நிலையில், இன்றும் அதன் தாக்கம் பிரதிபலித்துள்ளது.

பொதுத் துறை நிறுவனப் பங்குகள், எண்ணெய் மற்றும் எரிவாயு துறை பங்குகள் உயர்வுடன் ஆதாயப் பட்டியலில் இருந்தன. ஐடி துறை பங்குகள், நிஃப்டி மத்திய தரப் பங்குகள் சரிவுடன் இருந்தன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 78,782 புள்ளிகளுடன் தொடங்கிய நிலையில், படிப்படியாக 78,633 என்ற புள்ளி அளவுக்கு குறைந்தது.

எனினும் பிற்பகலில் தொடர்ந்து உயர்ந்து அதிகபட்சமாக 78,954.76 புள்ளிகள் வரை உயர்ந்தது. வணிக நேர முடிவில் 373 புள்ளிகள் உயர்ந்து 78,954 புள்ளிகளுடன் வணிகம் நிறைவு பெற்றது.

தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி இன்று காலை 24,641 புள்ளிகளுடன் தொடங்கியது. படிப்படியாகக் குறைந்து 24,604 புள்ளிகள் வரை சென்ற நிலையில், வணிக நேர முடிவில் 11.35 புள்ளிகள் உயர்ந்து 24,636 புள்ளிகளுடன் வணிகம் நிறைவு பெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 9 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடனும் 11 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் காணப்பட்டன.

அதிகபட்சமாக ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் 3.52% உயர்ந்திருந்தன. இதற்கு அடுத்தபடியாக எஸ்பிஐ 2.85%, எடர்னல் 1.91%, டைட்டன் கம்பெனி 1.75%, சன் பார்மா 0.57%, ஐசிஐசிஐ வங்கி 0.52%, ஆக்சிஸ் வங்கி 0.17%, எல்&டி 0.12% உயர்ந்திருந்தன.

இதேபோன்று பவர் கிரிட் 3.91%, டாடா ஸ்டீல் 1.92%, டிசிஎஸ் 1.66%, பார்தி ஏர்டெல் 1.52%, இன்டர் குளோப் 1.51%, கோட்டாக் வங்கி 1.50% சரிவுடன் காணப்பட்டன.

Summary

Stock Market Close Sensex gains PSU banks shine

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.