25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 67 காசுகள் சரிந்து ரூ.91.64 ஆக நிறைவு!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 67 காசுகள் சரிந்து, இதுவரை இல்லாத குறைந்தபட்ச அளவான ரூ.91.64ஆக நிலைபெற்றது.

PTI Graphics

Published On :21 ஜனவரி 2026, 6:59 pm IST

மும்பை: உலகச் சந்தைகளில் அதிகரித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் தொடர்ந்து வெளியேறி வரும் வெளிநாட்டு நிதி உள்ளிட்டவையால் இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 67 காசுகள் சரிந்து, இதுவரை இல்லாத குறைந்தபட்ச அளவான ரூ.91.64ஆக நிலைபெற்றது.

கிரீன்லாந்து விவகாரம் மற்றும் ஐரோப்பாவில் அதிகரித்து வரும் பதற்றங்கள், உள்நாட்டு சந்தையில் நிலவும் எதிர்மறைப் போக்கு உள்ளிட்டவையால் முதலீட்டாளர்களின் மனநிலையை மேலும் பாதித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணிச் சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பு ரூ.91.05 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கி, ஒரு கட்டத்தில் ரூ.91.74 என்ற நாளின் குறைந்தபட்ச அளவைத் தொட்ட பிறகு, முந்தைய நாள் முடிவிலிருந்து 67 காசுகள் சரிந்து, இதுவரை இல்லாத குறைந்தபட்ச அளவான ரூ.91.64 ஆக வர்த்தகத்தை நிறைவு செய்தது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு நேற்று 7 காசுகள் சரிந்து ரூ.90.97ஆகம் நிறைவடைந்தது.

Summary

The rupee crashed 67 paise to close at an all-time low of 91.73 against the American currency on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.