தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!

ஜூன் மாதத்தில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக அதிகரிப்பு.

News image

கோப்புப் படம்

Updated On :13 ஜூலை 2026, 7:27 pm IST

புதுதில்லி: மத்திய அரசு தரவுகளின் அடிப்படையில், உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக, ஜூன் மாதம் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவே மே மாதத்தில் 3.93 சதவீதமாக இருந்தது.

நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையிலான உணவுப் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 5.32 சதவீதமாக இருந்தது. இதுவே மே மாதத்தில் இருந்த 4.78 சதவீதத்தை விட அதிகமாகும்.

இதற்கிடையில், மொத்த பணவீக்கத்தை 4 சதவீத அளவில் பராமரிக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு இன்று அறிவுறுத்தியுள்ளது.

Summary

Retail inflation inched up to 4.38 per cent in June compared to 3.93 per cent in May.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.