வங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம் சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்
/

இங்கிலாந்துக்கு மாம்பழம் ஏற்றுமதி செய்த இந்தியா!

சர்வதேச அளவில் புகழ்பெற்றவை அம்ரபாலி மாம்பழங்கள்.

News image

மாம்பழம்

Updated On :7 ஜூன் 2026, 7:46 pm IST

புதுதில்லி: சர்வதேச அளவில் புகழ்பெற்றவை அம்ரபாலி மாம்பழங்கள். இந்த பழங்கள் அவற்றின் சிறப்பான சுவை மற்றும் நறுமணத்திற்காக அறியப்படும் நிலையில், ஜார்கண்டிலிருந்து 1.5 டன் 'அம்ரபாலி' மாம்பழங்களை இங்கிலாந்துக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளதாக வர்த்தக அமைச்சகம் இன்று தெரிவித்தது.

ஜார்கண்ட் மாநிலம் சிம்டேகா மாவட்டத்தில் உள்ள பெண்களை மையமாக கொண்டு உழவர் உற்பத்தியாளர் நிறுவனமான பியூரா உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திடமிருந்து பெறப்படுகின்றன.

இந்த மாம்பழங்கள் ஜூன் 4ஆம் தேதியன்று கொல்கத்தாவிலிருந்து இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டது.

Summary

India has exported 1.5 tonnes of fresh Amrapali mangoes from Jharkhand to the UK.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.